Question 1 Of 10
1946இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
ஜவஹர்லால் நேரு
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
ராஜேந்திர பிரசாத்
வல்லபாய் படேல்
Question 2 Of 10
1945இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசபிரதிநிதி
வேவல் பிரபு
லின்லித்கோ பிரபு
மௌண்ட்பேட்டன் பிரபு
கிளமண்ட் அட்லி –
Question 3 Of 10
1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசபிரதிநிதி யார்?
வேவல் பிரபு
லின்லித்கோ பிரபு
மௌண்ட்பேட்டன் பிரபு
வின்ஸ்ட ன் சர்ச்சில்
Question 4 Of 10
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர்………………………… ஆகும்.
சுபாஷ் படைப்பிரிவு
கஸ்தூர்பா படைப்பிரிவு
கேப்டன் லட்சுமி படைப்பிரிவு
ஜான்ஸி ராணி படைப்பிரிவு
Question 5 Of 10
சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச் சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார்?
இரங்கூன்
மலேயா
இம்பால்
சிங்கப்பூர்
Question 6 Of 10
இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது?
ஜெர்மனி
ஜப்பான்
பிரான்ஸ்
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Question 7 Of 10
இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?
ஜவஹர்லால் நேரு
மோதிலால் நேரு
இராஜாஜி
சுபாஷ் சந்திர போஸ்
Question 8 Of 10
பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்வு செய்க.
i, ii, iii, iv
iii, i, ii, iv
iii, iv, i, ii
i. iii, iv, ii
Question 9 Of 10
மகாத்மா காந்தியடிகளின் “செய் அல்லது செத்துமடி” என எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தார்?
சட்டமறுப்பு இயக்கம்
ஒத்துழையாமை இயக்கம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
இவை அனைத்தும்
Question 10 Of 10
கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது?
வேவல் பிரபு
லின்லித்கோ பிரபு
மௌண்ட்பேட்டன் பிரபு
இவர்களில் யாருமில்லை